Sunday, 28 March 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 3

Vinaayaka Leelaa Stuti - sloka 3 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


षडक्षरात्मानमनल्पभूषं मुनीश्वरैर्भार्गवपूर्वकैश्च । 
संसेवितं देवमनाथकल्पं रूपं मनोज्ञं शरणं प्रपद्ये ॥ ३॥ 

ஷட³க்ஷராத்மாநமநல்பபூ⁴ஷம் முநீஶ்வரைர்பா⁴ர்க³வபூர்வகைஶ்ச । 
ஸம்ஸேவிதம் தே³வமநாத²கல்பம் ரூபம் மநோஜ்ஞம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 3॥ 

ṣaḍakṣarātmānamanalpabhūṣaṃ munīśvarairbhārgavapūrvakaiśca । 
saṃsevitaṃ devamanāthakalpaṃ rūpaṃ manojñaṃ śaraṇaṃ prapadye ॥ 3॥ 


षड्-अक्षर-आत्मानं - ஷட்³-அக்ஷர-ஆத்மானம்ʼ - ஆறு அக்ஷர மந்த்ர வடிவினரை, 

अनल्प-भूषं - அனல்ப-பூ⁴ஷம்ʼ - எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்தவரை, 

मुनीश्वरैः भार्गव-पूर्वकैः च संसेवितं - முனீஶ்வரை: பா⁴ர்க³வ-பூர்வகை: ச ஸம்ʼஸேவிதம்ʼ - பார்கவருக்கு மூதாதையான ( பிருகு முதலான ) மேலான முனிவர்களால் ஸேவிக்கப்படுபவரை, 

अनाथ-कल्पं देवं - அனாத²-கல்பம்ʼ தே³வம்ʼ - அனாதைகளுக்கு மருந்தென நன்மை செய்யும் தேவரை, 

मनोज्ञं रूपं - மனோஜ்ஞம்ʼ ரூபம்ʼ - மனதிற்கினிய ரூபம் உடையவரை, 

शरणं प्रपद्ये - ஶரணம்ʼ ப்ரபத்³யே - சரணடைகிறேன். 


பொருள் : 

ஆறு அக்ஷர மந்த்ர வடிவினரை, எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்தவரை, பிருகு ( பார்கவருக்கு மூதாதையான ) முதலான மேலான முனிவர்களால் ஸேவிக்கப்படுபவரை, அனாதைகளுக்கு மருந்தென நன்மை செய்யும் தேவரை, மனதிற்கினிய ரூபம் உடையவரை ( விநாயகரை ) சரணடைகிறேன். 3 

# ஷடக்ஷரம் - வக்ரதுண்ட மந்த்ரம் என்று குறிப்பு. 

# பார்கவர் - சுக்ராச்சார்ய மஹர்ஷி. 

No comments:

Post a Comment